sangam poem

0 Minutes
கலை/இலக்கியம் முகப்பு

சங்கத் தமிழ்க்கவிச்சுவை…2

உப்பளம் எனும் வயலில் உழவர் தேவையில்லை, உழவும் தேவையில்லை, நன்றாக விளைந்திருக்கிறது உப்பு.  நீண்ட கடற்கறையின் ஒருபக்கம் அந்த உப்பை குவியல் குவியலாக மலைபோல் குவித்திருக்கின்றனர். குவிந்துகிடக்கும் உப்புக் குன்றுக்கு காவல் இட்டிருக்கின்றனர். உப்பை கொள்முதல் செய்து கொண்டுசென்று விற்கும் வணிகர்(உமணர்)களின் மாட்டுவண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக நீண்ட...
தொடர...
0 Minutes
கலை/இலக்கியம் முகப்பு

சங்கத் தமிழ்க்கவிச்சுவை…

இப்போது என்ன செய்வது…. காதலி கொஞ்சம் தயங்கினாள்… ஒரு செம்மை நிற ஆ(பசு), தன் கன்றுக்குட்டி கட்டிவைக்கப் பட்டிருக்கும் கொட்டடிக்கு வந்து சேர்ந்தது. தாயைக் கண்ட கன்று சில மணித்துளி நேரம் ‘இது தன் தாய்தானா?’ என்று மயங்கி உற்றுப் பார்த்து ‘ஆம் நம் தாய்தான்’ என்று...
தொடர...