0 Minutes
கலை/இலக்கியம்

சங்கத் தமிழ்க்கவிச்சுவை…

இப்போது என்ன செய்வது…. காதலி கொஞ்சம் தயங்கினாள்… ஒரு செம்மை நிற ஆ(பசு), தன் கன்றுக்குட்டி கட்டிவைக்கப் பட்டிருக்கும் கொட்டடிக்கு வந்து சேர்ந்தது. தாயைக் கண்ட கன்று சில மணித்துளி நேரம் ‘இது தன் தாய்தானா?’ என்று மயங்கி உற்றுப் பார்த்து ‘ஆம் நம் தாய்தான்’ என்று...
தொடர...
0 Minutes
கலை/இலக்கியம் முகப்பு

இந்திய தத்துவங்களின் தவம்…

பசியெடுத்தவுடன் சில விலங்குகள் வேட்டையாட புறப்படுகின்றன, ஆனால் வளர்ப்பு விலங்குகளான நாய் முதலியவற்றிற்கு அவற்றின் சாப்பாட்டுத் தட்டை எடுத்தவுடன் பசி தோன்றிவிடுகிறது. தீ என்ற சொல்லுக்கு சுடும் தன்மை இல்லை. சுடும் தன்மையை  அறிந்துகொள்ள தீ என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். பொருளின் செயலை கவனிக்கும் நாம் அதைக்...
தொடர...
0 Minutes
அரசியல்

விஜய் அரசியல்

அவரது அரசியல் நுழைவினால் இதுவரை அரசியல் பற்றி அதிகம் சிந்தித்திராத இளைஞர்கள் அரசியலை நோக்கி கவனம் செலுத்துவார்கள். எப்படி இருந்தாலும் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்கப் போகிறார்கள் என்றாலும், அரசியல் மீது ஆர்வமற்றவர்களாக வெறும் வாக்காளர்களாக மட்டுமிருந்த புதிய வாக்காளர்களில் பெரும்பான்மையோர் தானும் அரசியலில் பங்களிக்க...
தொடர...
0 Minutes
அரசியல் அறிவியல்

மெல்ல மனித இனம் இனி…

உயர் தொழில் நுட்பத்தால் இந்த உலகம் ஒளிர்கிறது என்றால் அதில் மிகையில்லை. மருத்துவம், தகவல் தொழில் நுட்பம், உயிர் மற்றும் வேதி அறிவியல், உயர் பொறியியல், என எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது......
தொடர...
0 Minutes
அறிவியல்

புவி மையம்

நாம் வாழும் இந்த பூமியின் மையத்தின் உட்பகுதியில் என்ன நிறைந்திருக்கிறது என்பதை முழுமையாக அறியும் ஆர்வத்தில் ஆய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன. மையத்துள் இருக்கும் கலவை 85 சதவீதம் இரும்பாலும், சுமார் 10 சதவீதம் நிக்கலாலும் உருவாக்கப்பட்டுள்ளது,.....
தொடர...
0 Minutes
அரசியல்

தொலைக் காட்சி விவாதம்

பெரும்பாலும் செய்தித் தொலைக்காட்சிகள் எல்லாவற்றிலும் விறுவிறுப்பான விவாத நிகழ்ச்சிகள் இடம்பெறும். கருத்தும் எதிர்க்கருத்தும் மோதும் களம் (?) அது. மாற்றுக் கருத்துகள் மோதிக்கொள்கின்றனவோ இல்லையோ மனிதர்கள் மோதிக்கொள்ளும் வாய்ச்சண்டை பலநேரங்களில் காண்பவர்களை எரிச்சலடைய வைத்துவிடுகிறது.....
தொடர...
கலை/இலக்கியம் -0 Minutes

சங்கத்தமிழ் கவிச்சுவை

கலித்தொகை ஒரு எளிய நிகழ்வை அழகான கவிதையாகத் தந்திருக்கும் கலித்தொகை பாடலிலிருந்து ஒரு இனிய கவிதை “போகும் வழி தேடிவந்து நமைச் சீண்டி வம்பிழுக்கும் பொல்லாத மகன் செய்த புதுவம்பைப் கேட்டாயா?” மூச்சிறைக்க ஓடிவந்து விழி விரிய வியப்புத் தந்து தோழியிடம் பேச்சிறைத்தாள்… “தாகம் தீர்க்க யாரேனும்...
தொடர...