sanga tamil

0 Minutes
கலை/இலக்கியம் முகப்பு

சங்கத் தமிழ்க்கவிச்சுவை…3

யார்சொல்வதைக் கேட்பது? எந்த ஒன்றைச் செய்வது? இரு இதழ் கொண்ட மலர் போல, இமை இரண்டில் மைகொண்ட கண்கள். இருளின் நிறத்தோடு வளர்ந்த  எழில் கூந்தல். அந்தப் பேரழகி, என் உள்ளத்தை எப்போதும் அவளுடனே இருக்கும்படி என்னை பிணித்துக்கொண்டவள். “இப்போதே அவளிடத்தில் செல்லவேண்டும், இனி ஒரு நொடிகூட...
தொடர...
0 Minutes
கலை/இலக்கியம் முகப்பு

சங்கத் தமிழ்க்கவிச்சுவை…2

உப்பளம் எனும் வயலில் உழவர் தேவையில்லை, உழவும் தேவையில்லை, நன்றாக விளைந்திருக்கிறது உப்பு.  நீண்ட கடற்கறையின் ஒருபக்கம் அந்த உப்பை குவியல் குவியலாக மலைபோல் குவித்திருக்கின்றனர். குவிந்துகிடக்கும் உப்புக் குன்றுக்கு காவல் இட்டிருக்கின்றனர். உப்பை கொள்முதல் செய்து கொண்டுசென்று விற்கும் வணிகர்(உமணர்)களின் மாட்டுவண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக நீண்ட...
தொடர...