philosophy

0 Minutes
முகப்பு

இந்திய தத்துவங்களின் தவம்…2

தனி மனிதனோ, இனமோ, தனி ஒருநாடு மட்டுமோ தத்துவங்களுக்கு சொந்தக்காகரர்கள் அல்ல. உலகெங்கும் உள்ள மனித இனம் தேடலில் இயங்கியபோது தத்துவங்கள் உருவாகின. இந்தியாவில் உருவான அத்தகைய தத்துவ தேடல்களைப்பற்றிக் காண்போம். ஒன்றன் மீதான பயமும், ஒன்றன் மீதான அளவிற்கதிமான பற்றும்(ஆவலும்) கடவுளைத் தோற்றுவித்தன. முற்கால மனிதர்கள்...
தொடர...