கலை/இலக்கியம்

0 Minutes
கலை/இலக்கியம்

சங்கத் தமிழ்க்கவிச்சுவை…

இப்போது என்ன செய்வது…. காதலி கொஞ்சம் தயங்கினாள்… ஒரு செம்மை நிற ஆ(பசு), தன் கன்றுக்குட்டி கட்டிவைக்கப் பட்டிருக்கும் கொட்டடிக்கு வந்து சேர்ந்தது. தாயைக் கண்ட கன்று சில மணித்துளி நேரம் ‘இது தன் தாய்தானா?’ என்று மயங்கி உற்றுப் பார்த்து ‘ஆம் நம் தாய்தான்’ என்று...
தொடர...
0 Minutes
கலை/இலக்கியம் முகப்பு

இந்திய தத்துவங்களின் தவம்…

பசியெடுத்தவுடன் சில விலங்குகள் வேட்டையாட புறப்படுகின்றன, ஆனால் வளர்ப்பு விலங்குகளான நாய் முதலியவற்றிற்கு அவற்றின் சாப்பாட்டுத் தட்டை எடுத்தவுடன் பசி தோன்றிவிடுகிறது. தீ என்ற சொல்லுக்கு சுடும் தன்மை இல்லை. சுடும் தன்மையை  அறிந்துகொள்ள தீ என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். பொருளின் செயலை கவனிக்கும் நாம் அதைக்...
தொடர...
கலை/இலக்கியம் -0 Minutes

சங்கத்தமிழ் கவிச்சுவை

கலித்தொகை ஒரு எளிய நிகழ்வை அழகான கவிதையாகத் தந்திருக்கும் கலித்தொகை பாடலிலிருந்து ஒரு இனிய கவிதை “போகும் வழி தேடிவந்து நமைச் சீண்டி வம்பிழுக்கும் பொல்லாத மகன் செய்த புதுவம்பைப் கேட்டாயா?” மூச்சிறைக்க ஓடிவந்து விழி விரிய வியப்புத் தந்து தோழியிடம் பேச்சிறைத்தாள்… “தாகம் தீர்க்க யாரேனும்...
தொடர...