அதை தமிழ்நாட்டின் பொற்காலம் என்றே சொல்லலாம், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், பெரியார், ஜீவா இவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்ட காலம். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தமிழ்நாட்டின் ஏன் இந்தியாவிலேயே பொதுஉடைமை இயக்கத்தின் முன்னவர். பெரியார் பொதுவுடைமை கொள்கைகளை உள்வாங்கியவர். ஜீவா பொதுவுடைமை இயக்கத்திற்கு தமிழ்நாட்டில் தன்னை அளித்த மூலவர்....
தொடர...
0 Minutes
